search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாய்ந்த நிலையில் கிடக்கும் வழிகாட்டி பலகை
    X

    சாய்ந்த நிலையில் கிடக்கும் வழிகாட்டி பலகை

    • நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்க வேண்டும்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் பகுதியில் சாலையோரம் படவேடு செல்லும் இடத்துக்கு வழிகாட்டி பலகை சாலையோரம் சாய்ந்த நிலையில் உள்ளது.

    இதனை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×