search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அலகுமலை பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்பு படம்.

    அலகுமலை பகுதியில் நாளை மின்தடை

    • அலகுமலை, பூமலூர் துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாரள் தெரிவித்தார்.

    திருப்பூர்

    தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன், சோமனூர் வட்டார செயற்பொறியாளர் சபரிராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    திருப்பூர் அலகுமலை, பூமலூர் துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை பொல்லிகாளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பெருந்தொழுவு, நாச்சிப்பாளையம், கைகாட்டி, தொங்குட்டிபாளையம், கண்டியன்கோவில், மீனாட்சி வலசு, மருதுரையான் வலசு, முதியாநெரிச்சல், மணியாம்பாளையம், கந்தாம்பாளையம், கரியாம்பாளையம், ஆண்டிபாளையம், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபுநகர், காங்கயம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வசிவரம்புதூர், கோவில்வழி, மங்கலம், சுல்தான்பேட்டை,இடுவாய், பாரதிபுரம், கணபதிபாளையம்,செட்டிப்பாளையம், சீரணம்பாளையம், சின்னகாளிப்பாளையம், சின்னப்புத்தூர், பெரியப்புத்தூர், வேட்டுவபாளையம், மலைக்கோவில், வெள்ளச்செட்டிபாளையம், வடுகாளிப்பாளையம், புக்கிலிபாளையம், வேலாயுதம்பாளையம், பூமலூர், கணக்கம்பாளையம், பெருமாபாளையம், பள்ளிபாளையம், கிடாத்துரைபுதூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×