உடுமலை உழவர் சந்தைக்கு காய்கறி வரத்து குறைவு

தொடர் மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளது.தக்காளி கிலோ ரூ.10 முதல் 15, முள்ளங்கி ரூ.14-16வரையிலும் விற்பனையானது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

உடுமலை :

உடுமலை உழவர் சந்தைக்கு தொடர் மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளது. தக்காளி விலை குறைந்தும் சின்ன வெங்காயம் விலை உயர்ந்தும் காணப்பட்டது.

தக்காளி கிலோ ரூ.10 முதல் 15 வரையிலும், உருளை ரூ. 45 முதல் 50 வரையிலும் ,சின்ன வெங்காயம்ரூ. 54 -90, கத்தரிக்காய் ரூ.30 -36, வெண்டைக்காய் ரூ.20 -24 ,முருங்கை ரூ.35-48 ,பீர்க்கங்காய் ரூ.20- 38 ,சுரைக்காய் ரூ.10 -15 ,புடலங்காய் ரூ.20 -24, பாகற்காய் ரூ.35 -40, தேங்காய் ரூ. 25- 30 ,முள்ளங்கி ரூ. 14-16 ,பீன்ஸ் ரூ.46- 48, அவரைக்காய் ரூ.50 -55 ,கேரட் ரூ. 60- 65க்கும் விற்பனையானது.

X

Maalai Malar
www.maalaimalar.com