என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தீத்தாம்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா
Byமாலை மலர்15 Jun 2023 11:26 AM GMT
- பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாவிளக்கு பூஜை, வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
- அம்மனுக்கு பால்குடம், தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகங்கள் நடைபெற்றன.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தாம்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாவிளக்கு பூஜை, வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று காமாட்சி அம்மனுக்கு பால்குடம், தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகங்கள் நடைபெற்றன. நேற்று மாலை அலகு குத்துதல் நிகழ்ச்சி, பொங்கல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று வியாழக்கிழமை சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை தீத்தாம்பாளையம் மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் செய்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X