search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசியில் நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்தது
    X

    ஆட்டோ ரோட்டில் கவிழ்ந்து கிடந்த காட்சி.

    அவினாசியில் நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்தது

    • கோவை செல்லும் ரோட்டில் இருந்து ஒரு ஆட்டோ அவினாசி நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • திடீரென ரோட்டின் பக்க வாட்டில் கவிழ்ந்தது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்து உள்ள ஆட்டையம்பாளைம் அருகே கோவை செல்லும் ரோட்டில் இருந்து ஒரு ஆட்டோ அவினாசி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் உள்ள ஸ்டீல் கடை அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, திடீரென ரோட்டின் பக்க வாட்டில் கவிழ்ந்தது. இதைப் பார்த்து அக்கம் பக்கம் உள்ளவர் ஒடோடி வந்து ஆட்டோ டிரைவரை மீட்டனர். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் ரோட்டில் கவிழ்ந்த ஆட்டோவை தூக்கி நிறுத்தினர். ஒட்டுனர் சிறிது நேரத்திற்கு ஓய்வு எடுத்த பின்பு ஆட்டோவை ஒட்டி சென்றார். திடீரென நடு ரோட்டில் ஆட்டோ கவிழ்ந்ததால் அப்பகுதியில சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×