search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    108 ஆம்புலன்ஸ் பணிக்கான ஆட்கள் தேர்வு முகாம் திருப்பூரில் நாளை நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    108 ஆம்புலன்ஸ் பணிக்கான ஆட்கள் தேர்வு முகாம் திருப்பூரில் நாளை நடக்கிறது

    • ஓட்டுனர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

    திருப்பூர் :

    108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்க ளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள திருப்பூர் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

    மேலும் விவரங்களுக்கு 7397724811 , 8925506308 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×