search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர், ஊத்துக்குளி, செங்கப்பள்ளியில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம்.

    திருப்பூர், ஊத்துக்குளி, செங்கப்பள்ளியில் நாளை மின்தடை

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்தடை ஏற்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- திருப்பூர், திருநகர், ஊத்துக்குளி மற்றும் செங்கப்பள்ளி துணை மின்நிலையங்களில் நாளை 16-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், கே.வி.ஆர்.நகர், மங்கலம் ரோடு, அமர் ேஜாதி கார்டன், கே.என்.எஸ்.கார்டன், ஆலங்காடு, வெங்கடாஜலபுரம், காதிகாலனி, கே.ஆர்.ஆர்.தோட்டம், கருவம்பாளையம், எஸ்.ஆர்.நகர், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், திரு.வி.க.நகர், எல்.ஐ.சி.காலனி, ராயபுரம், எஸ்.பி.ஐ.காலனி, குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம்நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கள்ளம்பாளையம், அணைப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இதேேபால் ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., வி.ஜி.புதூர், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.வி.ஆர்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அபாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடர்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆர்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூர், தொட்டியவலசு, வயக்காட்டுப்புதூர், ஏ.கத்தாங்கண்ணி.

    செங்கப்பள்ளி துணை மின்நிலையத்திற்குட்பட்ட செங்கப்பள்ளி, விரும்மாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளப்பாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டம்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம்புதூர், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளிலும் நாளை 16-ந்தேதி காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×