search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை,மடத்துக்குளம், பல்லடம் பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம்.

    உடுமலை,மடத்துக்குளம், பல்லடம் பகுதியில் நாளை மின்தடை

    • காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் நிறுத்தம்
    • மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

    மடத்துக்குளம் :

    உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப்பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 18-ந்தேதி( வியாழக்கிழமை ) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற் பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

    உடுமலை பகுதியில் (காலை 9 மணி முதல் பகல் 2 மணி) மின்தடை ஏற்படும் பகுதிகள்: போடிபட்டி, அண்ணா நகா், பள்ளபாளையம், கொங்கலக் குறிச்சி, குறிச்சிக்கோட்டை, சுண்டக்காம்பாளையம், இராகல்பாவி, கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டப்பட்டி, ஜீவா நகா், அரசு கலைக் கல்லூரி, ராமசாமி நகா், யுகேசி நகா், தீயணைப்பு நிலையம் பகுதி. மடத்துக்குளம் பகுதியில் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) மின்தடை ஏற்படும் பகுதிகள்: மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், பாப்பான்குளம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூா், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையாா்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்தூா், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூா், கருப்புசாமிபுதூா், அ.க.புத்தூா், எஸ்.ஜி.புதூா், ரெட்டிபாளையம், போத்தநாயக்கனூா், மடத்தூா், மயிலாபுரம் நல்லண்ணகவுண்டன்புதூா், குளத்துப்பாளைய நல்லூா்.

    பல்லடம் மின் கோட்டம் காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளா் ஜி.ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா். மின் தடை ஏற்படும் பகுதிகள்: செம்மிபாளையம், சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி, அண்ணா நகா், ஊஞ்சபாளையம், ராசாகவுண்டம்பாளையம், லட்சுமி மில்ஸ், சாமிகவுண்டன்பாளையம், பெரும்பாளி, மின் நகா், சின்னியம்பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி.

    Next Story
    ×