search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி பகுதியில் 5-ந் தேதி மின்தடை
    X

    கோப்புபடம்.

    அவினாசி பகுதியில் 5-ந் தேதி மின்தடை

    • மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.

    அவினாசி :

    நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (5ந் தேதி) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பச்சாம்பாளையம், பரமசிவம் பாளையம்,பெரியாயிபாளையம்,பள்ளிபாளையம், பொங்கு பாளையம்,காளம்பாளையம்,ஊஞ்சபாளையம்,புது ஊஞ்சபாளையம்,குபாண்டம் பாளையம், துலுக்க முத்தூர், நல்லாத்துப்பாளையம்,வ.அய்யம்பாளையம்,ஆயிக் கவுண்டம்பாளையம்,வேலூர்,மகாராஜா கல்லூரி பகுதி, எஸ் எஸ் நகர்,வீதிக்காடு முட்டியங்கிணறு, திருமலை நகர்,சிட்கோ,பெ.அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் 5 ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.

    இந்த தகவலை அவினாசி துணை மின் நிலைய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×