search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வஞ்சிபாளையத்தில் நாளை மின்தடை
    X

    கோப்பு படம்.

    வஞ்சிபாளையத்தில் நாளை மின்தடை

    • துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரை மின்வினியோம் தடை செய்யப்படுகிறது.

    திருப்பூர், செப்.19-

    தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் கே.ஆர்.சபரிராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- திருப்பூர் வஞ்சிபாளையம் துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, வெங்கமேடு, வலையபாளையம், சாமந்தன்கோட்டை, அனந்தாபுரம், செம்மாண்டாம்பாளையம், செம்மாண்டாம்பாளையம் புதூர், கோதபாளையம், முருகம்பாளையம், காவிளிபாளையம், சோளிபாளையம், 15வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×