search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கலூர் பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்பு படம்.

    பொங்கலூர் பகுதியில் நாளை மின்தடை

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை ) மின்விநியோகம் இருக்காது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்

    திருப்பூர்,ஆக.24-

    பொங்கலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

    மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:

    பொங்கலூா், காட்டூா், தொட்டம்பட்டி, மாதப்பூா், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிகாளிபாளையம், கண்டியன்கோவில், தெற்கு அவிநாசிபாளையம், உகாயனூா், என்.என்.புதூா், வடக்கு அவிநாசிபாளையம், எல்லப்பாளையம்புதூா் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட காங்கேயம்பாளையம், ஒலப்பாளையம்.

    Next Story
    ×