என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வேலாயுதம்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா
Byமாலை மலர்7 April 2023 11:04 AM GMT
- கணபதி ஹோமம், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது.
- ஸ்ரீ மாரியம்மனுக்கு உச்சிகால பூஜை நடந்தது.
அவினாசி :
அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையத்தில் பிரசித்திபெற்ற மகாமாரி யம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் நேற்று பொங்கல் விழா விமர்சையாக நடந்தது.
முன்னதாக கடந்த மாதம் 29-ந் தேதி கணபதி ஹோமம், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. 4ந் தேதி அம்மனுக்கு சிறப்பு பூஜை, மற்றும் பூச்சட்டி எடுத்து ஆடுதல் நடந்தது. 5ந் தேதி படைக்கலம் எடுத்தல், அம்மனை அழைத்தல், கரகம் எடுத்தல் நடந்தது. 6-ந் தேதி காலை 5 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், ஸ்ரீ மாரியம்மனுக்கு உச்சிகால பூஜை நடந்தது. மாலை 3 மணிக்கு முளை ப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த திரளா னோர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X