என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பள்ளப்பாளையம் குளம் தூர்வாரும் பணிகள் தீவிரம்
Byமாலை மலர்24 July 2023 10:32 AM GMT
- இக்குளத்தை சரியாக பராமரித்தால் இப்பகுதியில் அதிக விவசாயப் பணிகளை செய்ய முடியும்.
- குளத்தை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து குளத்தை தூர்வார முடிவு செய்தனர்.
ஊத்துக்குளி:
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டத்தில் அமைந்துள்ளது பள்ளபாளையம். இங்கு புதர்கள் மண்டி கிடந்த குளத்தை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து குளத்தை தூர்வார முடிவு செய்தனர். அதன்படி பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. தற்போது 75 சதவீதம் பணிகள் நிறைவுற்ற நிலையில், இன்னும் 25 சதவீத பணிகளை நிறைவு செய்தால், குளத்தில் அதிக அளவு நீரை தேக்க முடியும்.
அத்திகடவு திட்டத்தால் இணைக்கப்பட்ட இக்குளத்தை சரியாக பராமரித்தால் இப்பகுதியில் அதிக விவசாயப் பணிகளை செய்ய முடியும். தொடர்ந்து பணிகள் நடந்து வருவதால் விரைவில் குளம் தூர்வாரும் பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X