என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கணக்கம்பாளையம் ஊராட்சியில் நியாய விலை கடை திறப்பு
Byமாலை மலர்22 Jun 2023 10:44 AM GMT
- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
- எஸ்வி., புரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் புதிய நியாய விலை கடை திறக்கப்பட்டது.
உடுமலை,ஜூன்.22-
உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் எஸ்வி., புரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் புதிய நியாய விலை கடை திறக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட திமுக., செயலாளர் இல .பத்மநாபன் முன்னிலையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் லதா என்ற காமாட்சி அய்யாவு ,ஒன்றிய செயலாளர் தங்கராஜ் ,ஒன்றிய குழுத் தலைவர் மகாலட்சுமி முருகன், ஒன்றிய கவுன்சிலர் சங்கரன், ஐக்கிய கம்யூனிஸ்ட் மூர்த்தி, வார்டு உறுப்பினர்கள் ,கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X