மூலனூர் எல்.எம்.என்.பட்டி துணை மின்நிலையத்தில் நாளை மின்தடை

பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.மாம்பாடி, புளியம்பட்டி, எல்.எம்.என்.பட்டி பகுதியில் மின்தடை செய்யப்படும்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

தாராபுரம்:

மூலனூர் எல்.எம்.என்.பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 29-ந் தேதி (திங்கட்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக அன்று காலை 11 மணி முதல் மதியம் 2.00 மணிவரை மூலனூர் எல்.எம்.என். பட்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட நந்தப்பாளையம், பாலக்கரை, அக்கரைபாளையம்கோட்டை, மூலனூர், சானார்பாளையம், குருநாதர் கோட்டை, மாம்பாடி, புளியம்பட்டி, எல்.எம்.என்.பட்டி மற்றும் இதுசார்ந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com