search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் சட்ட விழிப்புணர்வு முகாம்
    X

    கோப்புபடம். 

    உடுமலையில் சட்ட விழிப்புணர்வு முகாம்

    • நிகழ்ச்சியில், சிறைவாசிகளுக்கு மனநலம் பற்றிய கருத்துக்களும் மற்றும் சட்ட விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
    • உடுமலை கிளைச்சிறையில் சிறைவாசிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    உடுமலை:

    உடுமலை கிளைச்சிறையில் சிறைவாசிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான மணிகண்டன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதி விஜயகுமார், எண் -2 நீதிபதி மீனாட்சி, அரசு வக்கீல் சிவஞானம், வக்கீல் ஜூடுபிரபு மற்றும் கிளைச்சிறை கண்காணிப்பாளர் பாலச்சந்திரன உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், சிறைவாசிகளுக்கு மனநலம் பற்றிய கருத்துக்களும் மற்றும் சட்ட விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×