search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாநல்லூர்  பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம்.

    பெருமாநல்லூர் பகுதியில் நாளை மின்தடை

    • பெருமாநல்லூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பூலுவப்பட்டி பிரிவு அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை)மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கூலிபாளையம், நெட்டகட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அவினாசி:

    அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பெருமாநல்லூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பூலுவப்பட்டி பிரிவு அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை)மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நல்லகட்டிபாளையம், கூலிபாளையம், நெட்டகட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×