search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிமங்கலம் அரசு பள்ளியில் செஸ் விழிப்புணர்வு போட்டி
    X

    பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி போட்டிகளை துவக்கி வைத்த காட்சி.

    குடிமங்கலம் அரசு பள்ளியில் செஸ் விழிப்புணர்வு போட்டி

    • பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி போட்டிகளை துவக்கி வைத்தார்.
    • சுபிதா மற்றும் நடுவர்களாக மகேந்திரன், கார்த்திக் ஆகியோர் செயல்பட்டனர்.

    குடிமங்கலம்:

    செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு செஸ் போட்டிகள் குடிமங்கலம் ஒன்றிய அளவில் குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி போட்டிகளை துவக்கி வைத்தார்.

    வெற்றி பெறும் முதல் 3 மாணவ மாணவிகள் வரும் 27 ந்தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள். போட்டிக்கு ஆர்பிட்ராக முகமது அஸ்லாம், சுபிதா மற்றும் நடுவர்களாக மகேந்திரன், கார்த்திக் ஆகியோர் செயல்பட்டனர்.

    Next Story
    ×