search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியாண்டிபாளையம்  மாரியம்மன் கோவிலில் கோ பூஜை வழிபாடு
    X

    கோப்புபடம்

    பெரியாண்டிபாளையம் மாரியம்மன் கோவிலில் கோ பூஜை வழிபாடு

    • கோ பூஜை இன்று 21ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
    • ஒரு இடத்தில் பாரம்பரியமான நாட்டுப் பசுக்களை வைத்து கோ பூஜை மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் மாவட்ட கோ சேவா சமிதி சார்பில் மாதம் ஒரு இடத்தில் பாரம்பரியமான நாட்டுப் பசுக்களை வைத்து கோ பூஜை மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான கோ பூஜை இன்று 21ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பூர் மங்கலம் ரோடு பெரியாண்டிபாளையம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது.

    ஆடி வெள்ளியில் நடைபெறும் புனிதமான இந்த கோ பூஜையில் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு கோமாதா அருளைப் பெற வேண்டும் என்று திருப்பூர் ஜில்லா கோ சேவா சமிதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×