ஸ்கேட்டிங் போட்டியில் காந்திநகர் ஏ.வி.பி., பள்ளி மாணவன் சாதனை

19வயதுக்குட்பட்டோருக்கான ரிங்க்-1 ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்குப் பெருமைசேர்த்துள்ளார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூர், காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக்சீனியர் செகண்டரி பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவன் சஞ்சய்ராஜ்குமார் தென்மண்டல சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான 19வயதுக்குட்பட்டோருக்கான ரிங்க்-1 ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்குப் பெருமைசேர்த்துள்ளார்.

தேசிய அளவில் சாதித்த மாணவன் சஞ்சய் ராஜ்குமாரைப் பள்ளியின்தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி, பள்ளியின் முதல்வர் பிரமோதினி, ஒருங்கிணைப்பாளர் மோகனா மற்றும் பள்ளியின்ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com