search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-ந் தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    திருப்பூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-ந் தேதி நடக்கிறது

    • மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
    • எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்க ளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ந்தேதி பிற்பகல் 2 மணிக்குதி ருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    எனவே கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் புகார்கள், குறைபாடுகள் இருப்பின் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டு ள்ளது.

    Next Story
    ×