search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசியில் பழக்கடை சூறை
    X

    கோப்புபடம்.

    அவினாசியில் பழக்கடை சூறை

    • தொழில் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது .
    • அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து நம்பியம்பாளையத்தை சேர்ந்தவர் பூவேஸ். இவர் அந்தப் பகுதியில் காய்கறி மற்றும் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் தொழில் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது . இந்த நிலையில் நேற்று சந்தோஷ் அந்த கடைக்குள் புகுந்து பூவேசை திட்டியும் அங்கு இருந்த காய்கறி ,பழம் ஆகியவற்றை எடுத்து வீசி எறிந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×