search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22-ந் தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்

    திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22-ந் தேதி நடக்கிறது

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது.
    • உதவி ஆணையாளர் ராம்குமார் தலைமை தாங்குகிறார்

    திருப்பூர் :

    திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22-ந் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கலால் உதவி ஆணையாளர் ராம்குமார் தலைமை தாங்குகிறார். இதில் விவசாயிகள் கலந்து கொள்ளலாம் என்று கலால் உதவி ஆணையாளர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×