search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்ட புதிய கலெக்டராக கிறிஸ்துராஜ் நியமனம்
    X

    கிறிஸ்துராஜ்.

    திருப்பூர் மாவட்ட புதிய கலெக்டராக கிறிஸ்துராஜ் நியமனம்

    • மாவட்ட கலெக்டர்களை பணியிடமாறுதல் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
    • திருப்பூர் மாவட்ட கலெக்டராக இருந்த வினீத் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர் :

    தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்களை பணியிடமாறுதல் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதில் திருப்பூர் மாவட்ட கலெக்டராக இருந்த வினீத் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சேலம் மாநகராட்சி ஆணையாளரான கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவர் இன்னும் சில நாட்களில் திருப்பூர் கலெக்டராக பொறுப்பேற்க உள்ளார்.

    Next Story
    ×