search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே சரக்கு லாரி மோதி கார், வேன் சேதம்
    X

     விபத்தில் வாகனங்கள் சேதம் ஆகிய காட்சி.

    பல்லடம் அருகே சரக்கு லாரி மோதி கார், வேன் சேதம்

    • கார் மற்றும் சரக்கு வேன் உள்ளிட்ட 4 வாகனங்கள் மீது மோதியது.
    • அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற கார் மற்றும் சரக்கு வேன் உள்ளிட்ட 4 வாகனங்கள் மீது மோதியது.

    இந்த விபத்தில் வாகனங்கள் மட்டும் சேதம் ஆகியது. கார் ஓட்டுநர் , சரக்கு வேன் ஓட்டுநர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் காயமடைந்தனர்.அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×