கார் டிரைவர் தற்கொலை

திருமணம் ஆகாத விரக்தியில் இருந்து வந்துள்ளார். வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

உடுமலை :

உடுமலை அடுத்த சேரன் நகரை சேர்ந்த சீரங்கன் என்பவரது மகன் சுதாகர் ( வயது 29), கார் டிரைவர்.

திருமணம் ஆகாத விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதனால் இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டிலேயே தனக்குத்தானே தூக்கு போட்டுக் கொண்டு தொங்கியுள்ளார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com