search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாநல்லூரில் ரூ.9.25 லட்சம் மதிப்பில் நவீன கட்டண கழிப்பிடம் - விஜயகுமார் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்
    X

    நவீன கட்டண கழிப்பிடத்தை விஜயகுமார் எம்.எல்.ஏ., திறந்து வைத்த காட்சி.   

    பெருமாநல்லூரில் ரூ.9.25 லட்சம் மதிப்பில் நவீன கட்டண கழிப்பிடம் - விஜயகுமார் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்

    • ஊராட்சி மன்றம் சார்பாக நால்ரோடு பஸ் நிறுத்தம் அருகில் நவீன கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.
    • மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு சட்ட மன்ற தொகுதி பெருமா நல்லூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றம் சார்பாக நால்ரோடு பஸ் நிறுத்தம் அருகில் ரூ.9.25 லட்சம் மதிப்பில் நவீன கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டு ள்ளது. அதனை இன்று காலை திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டி ற்கு அர்ப்ப ணித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் வேல்குமார், எம்.சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தாமணி வேலுச்சாமி, பெருமா நல்லூர் கூட்டுறவு கடன் சொசைட்டி தலைவர் பொன்னுலிங்கம், கணக்க ம்பாளையம் கூட்டுறவு சொசைட்டி தலைவர் மேக்னம் பழனி சாமி, ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மகராஜ், ஒன்றிய கழக பொருளாளர் சிவசாமி, பாசறை செயலாளர் சந்திரசேகர், முன்னாள் சேர்மன் தங்கராஜ், முன்னாள் ஊராட்சி செயலாளர் ராக்கியண்ணன், பெருமா நல்லூர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அய்யாசாமி, மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×