என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாலாற்றில் மணல் கடத்தியவர் கைது
ஆம்பூர்:
வாணியம்பாடி சப் கலெக்டர் பிரேமலதா இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனது வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்ெபாது ஆம்பூர் அருகே வீரக் கோவில் என்கின்ற தேசிய நெடுஞ்சாலையில் அரசு அனுமதி இன்றி பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்த மாட்டு வண்டியை பிடித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரனையில் ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் புதுமனை பகுதியை சேர்ந்த சரவணன் வயது (43) என்பது ெதரிந்தது.
பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X