search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
    X

    2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    • போலீசார் பாது காப்புடன் நடந்தது
    • சர்வீஸ் சாலையிலும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டது

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே புத் துக்கோவில் பகுதியில் கோவில் சுற்றி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட் டிடங்களை தேசிய நெடுஞ் சாலை துறையினர் பொக் லைன் எந்திரங்களை வைத்து நேற்று முன்தினம் அகற்றினர்.

    தொடர்ந்து நேற்று 2-வது நாளாக புத்துக்கோவில் பகு தியில் சென்னை-பெங்களூரு செல்லும் சர்வீஸ் சாலையி லும், பெங்களூர்- சென்னை செல்லும் சர்வீஸ் சாலையி லும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருந்த கடைகள் அகற் றும் பணிகள் நடைபெற்றது.

    இதில் 10-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற் றப்பட்டது. வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், பழனி மற்றும் அம்பலூர் போலீசார் பாது காப்புடன் தொடர்ந்து ஆக் கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

    Next Story
    ×