search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
    X

    வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

    • சாதி சான்றிதழ் கேட்டு போராட்டம்
    • 2 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா கொரட்டி அருகே பஞ்சனம்பட்டி கிராமத்தில் குறிஞ்சி வட்டம் வசிப்பவர்கள் குறவன் சாதி சான்றிதழ் கேட்டு கொரட்டி வருவாய் அலுவலர் அலுவல கத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு 2 நாட்களில் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×