விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர்

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர்
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை, மூலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.4,.6 லட்சம் அரசு மான்யத்தில் ரூ.1,70 ஆயிரம் மதிப்புள்ள பவர் டில்லர்கள் இரண்டு விவசாய் பயனாளிகளுக்கு திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கி பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் குறித்து பேசினார்.

வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ரா.ஆனந்தன் வரவேற்றார் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர். வளர்மதி, மாவட்ட, வேளாண்மை துணை இயக்குநர்.பச்சையப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை).ராமச்சந்திரன் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com