என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக மின்மாற்றிகள்
- தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
ஜோலார்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதியதாக ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்ட புதிய மின்மாற்றிகளை ஜோலார்பேட்டை க.தேவராஜி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
தகல்நார்சம்பட்டி, மல்லப்பள்ளி, பணியாண்டப்பள்ளி, புத்தகரம் வெலகல்நத்தம், வேட்டப்பட்டு, சோமநாயக்கன்பட்டி, அக்ராகரம், திரியாலம் பொம்மநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றிகளை தேவராஜ் எம்.எல்.ஏ. பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
மேலும் அரசு மூலம் இலவசமாக மின்சாரம் பெற்றதற்கான ஆணையை விவசாயிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சிகளுக்கு செயற்பொறியாளர் அருள்பாண்டியன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சூரியகுமார், ஒன்றியக்குழுத் தலைவர் சத்யா, திமுக ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், உமா, கவிதா, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தி.மு.க. கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்