search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டர் லட்சுமிபதி பொறுப்பேற்பு
    X

    புதிய கலெக்டர் லட்சுமிபதி இன்று காலை பொறுப்பேற்றபோது எடுத்த படம்.

    தூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டர் லட்சுமிபதி பொறுப்பேற்பு

    • செங்கல்பட்டு சப்-கலெக்டராக பணியாற்றி வந்த லட்சுமிபதி தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமிக்கப் பட்டார்.
    • லட்சுமிபதி, தூத்துக்குடி மாவட்டத்தின் 27-வது கலெக்டர் ஆவார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த செந்தில்ராஜ் சிப்காட் மேலாண்மை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டார்.

    இதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டு சப்-கலெக்டராக பணியாற்றி வந்த லட்சுமிபதி தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமிக்கப் பட்டார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தின் 27-வது கலெக்டர் ஆவார்.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அவர தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.

    புதிய கலெக்டர் லட்சுமி பதிக்கு அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×