search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சந்தவாசல் காட்ரோடு ராஜகணபதி மாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம்
    X

    சந்தவாசல் காட்ரோடு ராஜகணபதி மாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம்

    • யாகபூஜைகளுடன் நடந்தது
    • பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கணணமங்கலம் அடுத்த சந்தவாசல் புஷ்பகிரி காட்ரோடு பகுதியில் ராஜகணபதி, மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

    இதைமுன்னிட்டு நேற்றுமுன்தினம் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகளுடன் இரவு முதல் கால யாகபூஜைகளும் நடைபெற்றது.

    கோபூஜை, தம்பதி சங்கல்பம், 2-ம் கால யாகபூஜைகளுடன், காலை 10.15 மணிஅளவில் மகாகும்பாபிசேக விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    Next Story
    ×