என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தீபாவளி பண்டிகையில் ரூ.22 கோடிக்கு மது விற்பனை
Byமாலை மலர்14 Nov 2023 7:07 AM GMT
- 206 டாஸ்மாக் மதுக்கடைகளில் வசூல்
- நாள் ஒன்றுக்கு சராசரியாக 7.33 கோடி விற்பனை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் 22 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 12-ந்தேதி தீபாவளி பண்டிகையை திருவண்ணாமலை மாவட்ட மக்கள் பட்டாசுகள் வெடித்தும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
நவம்பர் 10, 11 மற்றும் 12 ஆகிய 3 நாட்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 206 டாஸ்மாக் மதுக்கடைகளில் 22 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 3 கோடியே 50 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெறும் நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாள் ஒன்றுக்கு சராசரியாக 7.33 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X