search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கடற்படை அணி
    X

    சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கடற்படை அணி

    • கலெக்டர் பரிசு வழங்கினார்
    • 108-85 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    கோவை:

    அகில இந்திய அளவிலான 56-வது ஆண்கள் கூடைப்பந்து போட்டி கோவையில் நடந்தது. இதில் இந்திய கடற்படை, ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு உள்பட 8 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் இந்திய கடற்படை அணியும், ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு அணியும் மோதின. இதில் இந்திய கடற்படை அணி 108-85 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    பரிசளிப்பு விழாவில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கடற்படை அணிக்கு சாம்பியன் கோப்பையும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகையையும் வழங்கினார். 2-ம் இடம் பெற்ற ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு அணிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பை,

    Next Story
    ×