search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருமந்துறை அருகே விவசாயியை காரில் கடத்தி சென்ற கும்பல்
    X

    கருமந்துறை அருகே விவசாயியை காரில் கடத்தி சென்ற கும்பல்

    கருமந்துறை அருகே விவசாயியை காரில் கடத்தி சென்று விட்டதாக கூறினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கரிய கோவில் அருகே உள்ள பகுடு பட்டி ஏரி வளைவுப் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (வயது 40). விவசாயி.

    இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை . இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

    அப்போது கீரைகடை பிரிவு ரோட்டில் டீக்கடை வைத்திருந்த மூலப் பாடியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மணி வேலை 2 பேர் தேடி வந்ததாகவும், வீட்டு முகவரி மற்றும் போன் நம்பரை கேட்டதாகவும் தெரிவித்தார்.

    இதனால் மணிவேல் மனைவி ரஞ்சிதம் அதிர்ச்சி அடைந்தார் .இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு மணிவேல் தனது மனைவி ரஞ்சிதத்திடம் செல்போனில் பேசினார் .அப்போது தன்னை 2 பேர் காரில் கடத்தி சென்று விட்டதாக கூறினார்.

    உடனடியாக செல்போன் அழைப்பு துண்டிக்–கப்பட்டது . இதையடுத்து அவர் பேசிய நம்பரை தொடர்பு கொண்டபோது செல்போன்

    Next Story
    ×