search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஆய்வு
    X

    தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் சுவாமிமலை போலீஸ் நிலையத்தை ஆய்வு செய்தார்.

    சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஆய்வு

    • போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • போலீஸ் நிலையத்தில் எவ்வித வழக்குகளும் நிலுவையில் இருக்க கூடாது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை போலீஸ் நிலையத்தை ஆய்வு மேற்கொள்ள தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் வருகை தந்தார். அவரை சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ. செந்தில்குமார் வரவேற்றார். தொடர்ந்து, அவர் போலீஸ் நிலையத்தின் சுற்றுச்சூழலை பார்வையிட்டு தூய்மையாக வைத்து கொள்ள அறிவுறுத்தி னார். அதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பராம ரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    போலீஸ் நிலையத்தில் எவ்வித வழக்குகளும் நிலுவையில் இருக்க கூடாது என போலீசாருக்கு அறிவுறுத்தி, போலீஸ் நிலையத்தை சுற்றியுள்ள வாகனங்களை ஒழுங்குப்ப டுத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிநாதசாமி கோவில் இருப்பதால் எந்த நேரத்திலும் போலீசார் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×