search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுகுடித்தபோது மோதல்- தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
    X

    மதுகுடித்தபோது மோதல்- தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

    • ஆத்திரம் அடைந்த கோகுல்நாத் அருகே கிடந்த கல்லால் பன்னீர்செல்வத்தின் முகத்தில் தாக்கினார்.
    • கல்லால் தாக்கியதில் பன்னீர்செல்வம் படுகாயம் அடைந்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம்(59), தொழிலாளி. கோகுல்நாத்(22). இவர்கள் இருவரும் சேர்ந்து மதுகுடித்தபோது தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த கோகுல்நாத் அருகே கிடந்த கல்லால் பன்னீர்செல்வத்தின் முகத்தில் தாக்கினார். இதில் பன்னீர்செல்வம் படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல்நாத்தை கைது செய்தனர்.

    Next Story
    ×