search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிலம்பாக்கத்தில் பெண் மாயம்- போலீசார் விசாரணை
    X

    கோவிலம்பாக்கத்தில் பெண் மாயம்- போலீசார் விசாரணை

    • கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜோதி பின்னர் திரும்பி வரவில்லை.
    • பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சென்னை:

    பெரிய கோவிலம்பாக்கம், 1-வது தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி ஜோதி (வயது 32).

    கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜோதி பின்னர் திரும்பி வரவில்லை. இது குறித்து பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜோதியை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×