search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுக்கடைகள் 4-ந் தேதி மூடல்
    X

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுக்கடைகள் 4-ந் தேதி மூடல்

    • வருகிற 4-ந்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடப்படுகிறது.
    • மதுக்கடைகள் மூடப்படும் தகவலை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    காஞ்சிபுரம்:

    மகாவீர் ஜெயந்தியையொட்டி வருகிற 4-ந்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடப்படுகிறது.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×