தாசில்தார்கள் இடமாற்றம்- கலெக்டர் உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
இடமாற்றம்
இடமாற்றம்
Published on

கடலூர் மாவட்டத்தில் வருவாய் அலகில் தாசில்தார் மற்றும் தாசில்தார் நிலையில் உள்ள அலுவலர்களை நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல்கள் மற்றும் நியமனம் செய்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 9 தாசில்தார்கள், தனி தாசில்தார்கள் என 21 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களை உடனடியாக பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் விவரம் வருமாறு:-

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com