search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்தர் அடிமை கோணி பாபா  முக்தி அடைந்தார்
    X

    சித்தர் அடிமை கோணி பாபா முக்தி அடைந்தார்

    சித்தர் அடிமை கோணி பாபா நேற்று (செவ்வாய்க் கிழமை) மதியம் 12 மணியளவில் முக்தி அடைந்தார்.

    காஞ்சிபுரம்:

    சித்தர் அடிமை கோணி பாபா நேற்று (செவ்வாய்க் கிழமை) மதியம் 12 மணியளவில் முக்தி அடைந்தார். அவரது உடல் இன்று காலை 9 மணியளவில் பூந்தமல்லியில் உள்ள சித்தர் அடிமை கோணி பாபாவின் உலக மகா ஜோதி தவப்பீடமான அவரது ஆன்மீக தலத்தில் இருந்து புறப்பட்டு அவரது சொந்த ஊரான சுங்குவார்சத்திரம் அடுத்த கீரநல்லூரில் சமாதி செய்யப்பட்டு யோக நிறைவு விழா நடைபெறும்.

    Next Story
    ×