என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செங்கல்பட்டு அருகே ரூ.22 லட்சம் மதிப்புள்ள தண்டவாள பொருட்கள் திருட்டு
BySuresh K Jangir4 Aug 2022 6:14 AM GMT
- ரெயில் தண்டவாளத்தை இணைக்கும் பணிக்காக ரெயில்வே ஊழியர்கள் சென்ற போது தண்டவாள பொருட்கள் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருடுபோன தண்டவாள பொருட்களின் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த திருமணி- ஒத்திவாக்கம் இடையே ரெயில் தண்டவாளத்தை இணைக்க பயன்படுத்தும் சுமார் 11 ஆயிரம் கிளிப்பர்களை தண்டவாளத்தின் அருகே ஊழியர்கள் வைத்து இருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் அந்த கிளிப்பர்களை அள்ளி சென்று விட்டனர்.
இந்த நிலையில் பணிக்காக ரெயில்வே ஊழியர்கள் சென்ற போது தண்டவாள பொருட்கள் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருடுபோன தண்டவாள பொருட்களின் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X