search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரி அருகே வேலைக்கு சென்ற தொழிலாளி மாயம்
    X

    பொன்னேரி அருகே வேலைக்கு சென்ற தொழிலாளி மாயம்

    • கடந்த 3-ந் தேதி வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
    • பொன்னேரி போலீஸ் நிலையத்தில் இவரது மனைவி ரேவதி புகார் கொடுத்தார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (45) முடி திருத்தும் தொழிலாளி. இவர் திருவொற்றியூரில் முடி திருத்தும் கடையில் வேலை செய்து வந்தார்.

    கடந்த 3-ந் தேதி வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் இவரது மனைவி ரேவதி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×