search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரி அருகே தொழிலாளி மாயம்
    X

    பொன்னேரி அருகே தொழிலாளி மாயம்

    • தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அன்சாரியை தேடி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி, அப்துல் அஜீஸ் தெருவை சேர்ந்தவர் அன்சாரி (48). இவர் சென்னை அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    கடந்த 1-ந்தேதி வேலைக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி யாஸ்மின் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அன்சாரியை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×