பண்ருட்டி அருகே பலாபட்டு திடீர் குப்பத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவரது கூரை வீடு திடீர் தீ பற்றி எரிந்தது இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்புவீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்துஅணைத்தனர்.