பண்ருட்டி அருகே கூரை வீடு எரிந்து சாம்பல்

பண்ருட்டி அருகே கூரை வீடு எரிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடு தீ
வீடு தீ
Published on

பண்ருட்டி:

பண்ருட்டி அருகே பலாபட்டு திடீர் குப்பத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவரது கூரை வீடு திடீர் தீ பற்றி எரிந்தது இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்புவீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்துஅணைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com