சிறுமிக்கு பாலியல் தொல்லை:முதியவர் கைது

சிவகங்கை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் வன்முறை
பாலியல் வன்முறை
Published on

சிவகங்கை:

இளையான்குடியை அடுத்த சாலை கிராமம் பிச்சன் குறிச்சியை சேர்ந்தவர் செல்லையா (வயது70). இவர் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுதொடர்பாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபா ஆகியோர் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து செல்லையாவை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com