

மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் திருவொற்றியூர் நெடுஞ்சாலை அருகில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பார்த்து விசாரித்ததில் அவர் மீஞ்சூர் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தவர் என்பது தெரிந்தது. அவர் யார் என்று தெரியவில்லை. இது குறித்து மீஞ்சூர் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.