search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மடிப்பாக்கத்தில் 5 வீடுகளில் கைவரிசை- கொள்ளையன் கைது
    X

    மடிப்பாக்கத்தில் 5 வீடுகளில் கைவரிசை- கொள்ளையன் கைது

    • போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஸ் என்ற கொள்ளையனை கைது செய்தனர்.
    • பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளையன் சதீஸ் திருடி இருப்பது தெரிய வந்துள்ளது.

    சென்னை மடிப்பாகத்தில் 5 வீடுகளில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஸ் என்ற கொள்ளையனை கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளையன் சதீஸ் திருடி இருப்பது தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×